Sunday, 19 February 2012

நானும் என் ஆசிரியை கல்கியும்

வணக்கம்.
                   
                         எனக்கு சகோதரி அமைப்பின் நிறுவனர் செல்வி திருநங்கை. கல்கி சுப்ரமணியம் அவர்களை கடந்த 4 வருடங்களாக நட்ப்பு பாரட்டிவந்துள்ளேன்..........அவர்கள் எனக்கும்  மற்று்ம் எங்களின் திருநங்கைளின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு இயல், இசை, நாடகம் போன்ற பயிற்சிகளை அளித்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கின்றார்.


அதில் எனக்கு வலைபூ எப்படி  உருவாக்குவது என்ற பயிற்சியை எனக்கு அளித்தார்............... அப்பயிற்சியின் போது கற்றுகொண்டு உருவாக்கிய வலைபூ தான் ''பிரியா ஆகிய நான்'' இவ்வலைபூவை உருவாக்க கற்று கொடுத்த என் சகதோழி, என் சகோதரி.செல்வி திருநங்கை. கல்கி சுப்ரமணியம் அவர்களுக்கு மிகவும் நன்றி............ இவருடைய சமூக பணி தொடர வாழ்த்துக்கள் மற்றும் இறைவனை பிராத்திப்போம் ...............................நன்றி.

No comments:

Post a Comment